நாடு முழுதும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்திட, மத்தியச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இளமாரம் கரீம் வலியுறுத்தினார்.
நாடு முழுதும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்திட, மத்தியச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இளமாரம் கரீம் வலியுறுத்தினார்.